தீப்பற்றி எரிந்த காரில் முதியவர் சிக்கி பலி!

top-news
FREE WEBSITE AD


ஈப்போ, லாலுவான் ஸ்ரீ குவாங் எனுமிடத்தில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்ததில், 71 வயது முதியவர் ஒருவர் உடல் கருகி பரிதாபமாகப் பலியானார்.

நேற்று இரவு இது  தொடர்பாக பேராக் மாநில தீயணைப்பு மீட்புத்துறையினருக்கு இரவு 11.46 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததை அடுத்து,
சுமார் 10 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

90 விழுக்காடு தீயினால் கார் முற்றாக சேதமடைந்த நிலையில், தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு, காரிலிருந்து மீட்கப்பட்ட உடல் காவல்துறையினரிடம்  ஒப்படைக்கப்பட்டதாக  அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *