Diesel வருவாய் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும்! - Nurul Izzah

top-news
FREE WEBSITE AD

Diesel எரிவாயுவின் விலை உயர்த்தப்பட்டிருப்பது தற்போது பேசு பொருளாகியிருப்பதைத் தாமும் உணர்வதாக P.K.R கட்சியின் உதவித் தலைவர் NURUL IZZAH ANWAR தெரிவித்துள்ளார். 

முன்னதாக Diesel ஒரு liter RM 2.15 என இருந்த நிலையில் தற்போது RM3.35 என உயர்த்தப்பட்டாலும் Diesel முலமாகப் பெறப்படும் வருவாய் முழுமையாக மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் என அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டு வாக்குறுதியையும் பிரதமர் அன்வார் வழங்கியிருக்கும் நிலையில், ஒற்றுமை அரசாங்கம் Diesel வருவாயை மக்கள் நலப்பணிக்குச் செலவிடவில்லை எனில் தானே போர்க்கொடியைத் தூக்கி ஆர்ப்பாட்டம் செய்வேன் என Nurul Izzah இன்று Sungai Bakap இடைத்தேர்தலின் ஒற்றுமை கூட்டணி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *