சிறைக் கூரையில் கிடந்த போதைப் பொருள் ட்ரோன் குறித்து விசாரணை!

top-news
FREE WEBSITE AD

ஈப்போ: கடந்த வாரம் சிறையின் மேற்கூரையில் போதைப்பொருள் அடங்கிய பையுடன் கண்டெடுக்கப்பட்ட ட்ரோன்  குறித்து விசாரணை நடத்திய போலீசார் ஐந்து தாப்பா சிறை அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

அவர்களில் காவலர்கள் மற்றும் சிறையில் உள்ள சிசிடிவி கேமராக்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரிகளும் அடங்குவர் என்று பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ அசிசி மாட் அரிஸ் தெரிவித்தார்.

இந்த விஷயத்தை இன்னும் விசாரித்து வருவாதகவும், போதைப்பொருள் யாருக்காக வந்தது?  யார் அனுப்பினார்கள் என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும் அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *