அன்வார் - சிங்கப்பூர் பிரதமர் சந்திப்பு!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஜூன் 12: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தார்.

அன்வாரின் அழைப்பின் பேரில் வோங் இரண்டு நாள் பயணமக நேற்று மலேசியா வந்தார். மே 15ஆம் தேதி பிரதமராகப் பதவியேற்ற பிறகு வோங்கின் மலேசியாவுக்கான முதல் பயணம் இதுவாகும்.

வோங், அவரது மனைவி Loo Tze Lui உடன், பிரதமர் அதிகாரப்பூர்வ இல்லமான Seri Perdana வளாகத்திற்கு மதியம் 1 மணிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமைச் சந்தித்தனர்.

மேலும் உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதிர் மற்றும் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டத்தோ முகமட் ஆலமின் ஆகியோர் கலந்து கொண்டனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *