நாளை நல்ல செய்தி பிரதமர் அறிவிப்பார்!

top-news
FREE WEBSITE AD


கோலாலம்பூர், ஜூன் 15:  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் உணவுப் பொருட்கள் தொடர்பான நல்ல செய்தியை நாளை  அறிவிப்பார் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

மக்களுக்கு உதவும் முயற்சியில் அரசாங்கத்திற்கும் தொழில்துறை துறைக்கும் இடையிலான நல்ல ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வின் விளைவுதான் இந்த அறிவிப்பு என்று ஒற்றுமை அரசு செய்தித் தொடர்பாளருமான அவர் கூறினார்.

பிரதமரின் அறிவிப்புக்காக  நாங்கள் காத்திருக்கிறோம். இது நாம் அன்றாடம் உட்கொள்ளும் சில பொதுவான உணவுப் பொருட்களைப் பற்றியது. எனவே பிரதமரிடமிருந்து நல்ல செய்தி உள்ளது, என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *