சிங்கப்பூர் முன்னாள் அமைச்சருக்கு வீட்டுக்காவல்!

- Shan Siva
- 07 Feb, 2025
கோலாலம்பூர், பிப் 7: சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர்
எஸ். ஈஸ்வரன், அதிகமான
மதிப்புள்ள பரிசுகளைப் பெற்றதற்காக 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு, தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிங்கப்பூர் சிறைச்சாலை சேவை, 62 வயதான ஈஸ்வரன், வீட்டுக் காவல் திட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியதாக CNA தெரிவித்துள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *