வரலாற்றில் முதல் முறையாக... போர்ட்கிள்ளானில் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 5: போர்ட் கிள்ளானில் இதுவரை பதிவு செய்யப்படாத மிகப்பெரிய கடத்தல் கும்பல் இன்று பல ஏஜென்சிகளின் குழுக்களால் முறியடிக்கப்பட்டது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்ஏசிசி தலைமையிலான சிறப்பு நடவடிக்கையில், அரச மலேசிய  சுங்கத் துறை   மற்றும் உள்நாட்டு வருவாய் வாரியம ஒருங்கிணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் இது சாத்தியமானது.

இந்நடவடிக்கை மூலம் வரி செலுத்தாத பல்வேறு சரக்குகளை சோதனையின்றி கடத்தியதாக சந்தேகிக்கப்படும் 19 கண்டெய்னர் லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *