ஊடகவியலாளர்களுக்குச் சிறப்புச் சலுகை!

top-news
FREE WEBSITE AD

ஊடகவியலாளர்களுக்குசிறப்புச் சலுகையை அரசாங்கம் அறிவிக்கவுள்ளதாக தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபாட்ஸில் தெரிவித்தார்.

பகுதி நேர ஊடகவியலாளர்களுக்கும் இச்சலுகை பயனளிக்கும் என்று தகவல் அவர் கூறினார்.

நாட்டில்  முறையான உரிமம் பெற்ற ஊடக அங்கீகார அட்டைகளுடன் சுமார் 14,000 ஊடகவியலாளர்கள் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவதோடு,  4,000 பத்திரிகையாளர்கள் பகுதி நேர பணியாளர்களாக  உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
பகுதி நேர ஊழியர்கள் எல்லா நேரத்திலும் கடமையில் இருக்கிறார்கள். எனவே அவர்களையும் கவனத்தில் வைத்து
தேசிய ஊடகவியலாளர்கள் தினத்தின் பல சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *