தமிழ்ப்பள்ளிகளுக்கு 2.3 மில்லியன் சிறப்பு நிதி! – பினாங்கு மாநில அரசு!

top-news
FREE WEBSITE AD

பினாங்கு மாநிலத்தில் இயங்கி வரும் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 2.3 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதியைப் பினாங்கு மாநில முதலமைச்சர்  Chow Kon Yeow வழங்கினார். இந்த 2.3 மில்லியன் நிதி தமிழ்ப்பள்ளிகளின் கல்வி மேம்பாட்டுக்கும் மழலையர் பள்ளி விரிவாக்கத்திற்குமானது என்றும் பள்ளிக் கட்டுமானங்கள் தொடர்பான மானியங்கள் தற்போது பரிசீலனையில் உள்ளதாகவும் விரைவில் அது தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்படவிருப்பதாக Chow Kon Yeow  தெளிவுப்படுத்தினார். 

குறிப்பாக வழங்கப்பட்டுள்ள 2.3 மில்லியன் நிதி அறிவியல், தொழில்நுட்பம், STEM கல்வியின் அணுகுமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை மாநில அரசு உறுதிச் செய்யவிருப்பதா Chow Kon Yeow தெரிவித்தார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *