அரசு முத்திரை இல்லாத பொருள்களை வாங்க வேண்டாம்! - DBKL வலியுறுத்து!

top-news
FREE WEBSITE AD

தலைநகரின் பிரபல வணிகத்தளமான Petaling Street இல் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் நடத்திய சோதனையில் 16 வெளிநாட்டினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாகப் பணியமர்த்தப்பட்ட 16 வெளிநாட்டினர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், முறையான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத பொருள்களை விற்பனை செய்த 8 வணிகக் கடைகளை மூடியதாகவும் கோலாலம்பூர் நகராண்மைக் கழகமான DBKL தெரிவித்துள்ளது.

மலிவு விலை பொருள்கள் என அங்கீகரிக்கப்படாத பொருள்களைப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு முத்திரைகள் இல்லாத பொருள்களை பொதுமக்கள் விலை கொடுத்து வாங்க வேண்டாம் என கோலாலம்பூர் நகராண்மைக் கழகமான DBKL வலியுறுத்தியது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *