மலேசியர்களாக ஒன்றிணைந்து வலுபெறுவோம்! – SENATOR K.SARASWATHY

top-news
FREE WEBSITE AD

பல்லின மக்களைக் கொண்டிருக்கும் மலேசியா தொடர்ந்து தனது வளத்தையும் மேம்பாட்டையும் நிரூபிக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஒற்றுமை அமைச்சின் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி வலியுறுத்தினார்.

இன்று நடைபெற்ற Festival Peranakan Malaysia 2024 இல் Sungai Rambai சட்டமன்ற உறுப்பினர் YB Puan Siti Faizah Binti Abdul Aziz, மலாக்கா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Dato’ Ronald Gan Yong Hoe, Baba Nyonya Malaysia குழுமத்தினரும் Dewan Bahasa dan Pustaka’வின் தலைமை இயக்குநர் Dr. Hazami bin Jahari ஆகியோர் பங்கேற்றனர்.

விடுதலை மாதத்தை வலியுறுத்தி தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதை ஒற்றுமை அமைச்சு வரவேற்பதாகவும். பல்லின மக்களாகத் திகழ்ந்தாலும் நம்மிடையே புரிந்துணர்வும் நல்லிணக்கமும் இருக்கும் வரையில் நாம் மலேசியர்களாக நிலைத்திருப்போம் என ஒற்றுமை அமைச்சின் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *