என்னை மன்னித்துவிடுங்கள்! - ஜாஹிட் ஹமிடி

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 5: புக்கிட் ஜாலில் பாலஸ்தீன ஒற்றுமை பேரணியில் நேற்று ஆற்றிய உரையின் போது ஹிடுப் இஸ்ரேல் என்று பேசியதற்காக துணைப் பிரதமர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி மன்னிப்புக் கேட்டார்.

முன்னதாக உத்வேகமான னது உரையில் ஏதேனும் தவறுகள் இருந்தால் தாம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அவர் கூறினார். ஆனால் இந்த நேர்மையான இதயம் பிரகடனப்படுத்துவதில் தீவிரமாக உள்ளது என்று  இன்று அவர் இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளார்!

நேற்று நடைபெற்ற  பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர்  மலேசியா மற்றும் பாலஸ்தீனத்தின் கொடிகளை அசைத்து, பாலஸ்தீனம் வாழ்க என்று கோஷமிட்டனர். அந்தக் கூட்டத்திற்கு மத்தியில் துணைப்பிரதமர் இவ்வாறு பேசினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *