69 வாகனங்களைத் திருடிய கும்பல் கைது! - JOHOR POLIS

top-news
FREE WEBSITE AD

ஜொகூரில் வாகனத் திருட்டில் ஈடுபட்ட கும்பலை ஜொகூர் காவல் துறை அதிகிரிகள் கைது செய்ததாக johor மாநிலக் காவல் துறை தலைவர் m.kumar இன்று தெரிவித்தார். Johor இல் உயர் ரக வாகனங்களைத் திருடி வந்த 3 கும்பல்களைச் சேர்ந்த 8 ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அக்கும்பல் இதுவரை 69 வாகனங்களைத் திருடியுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உயர் ரக கடத்தல் கார்களை 30,000 முதல் 40000 ரிங்கிட்டுக்கு விற்றதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 8 பேரும் 27 முதல் 49 வயதுக்குற்பட்டவர்கள் என johor மாநிலக் காவல் துறை தலைவர் m.kumar தெரிவித்தார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *