சாலையில் சிதறிக்கிடந்த கான்கிரீட் துண்டுகள்... பஞ்சரான வாகனங்கள்!

top-news
FREE WEBSITE AD

சிப்பாங், செப் 11: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்ற 10க்கும் மேற்பட்ட கார்கள், சாலையின் குறுக்கே சிதறிக் கிடந்த கான்கிரீட் துண்டுகள் மீது மோதியதால் டயர் பஞ்சர் ஆனது.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து KLIA காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் அஸ்மான் ஷரிஅத் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.

கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *