இந்தியாவின் 18-வது மக்களவை தேர்தலில் தேர்தல் அலுவலகர்களுக்கு லஞ்சமா!

top-news
FREE WEBSITE AD

தேர்தல் அலுவலர்களுக்கு பாஜக லஞ்சம் கொடுக்கும் பரபரப்பு காணொளியை ஆஸ்திரேலியாவின் ABC தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

18-வது மக்களவை தேர்தல் ஆனது ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஆனது கடந்த 19ஆம் தேதி 39 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் நடந்து முடிந்தது.

இந்நிலையில் உத்தரப்பிரதேச சம்பல் தொகுதியில் குறைந்த வாக்குகள் பதிவாகும் வகையில் வாக்குச்சாவடிகளில் பதட்டத்தை உருவாக்க, தேர்தல் அதிகாரிகளுக்கும் காவலர்களுக்கும் லஞ்சம் கொடுக்கும்படி பாஜகவை சேர்ந்த புவ்னேஷ் குமார் பேசும் காணொளியை ஆஸ்திரேலியாவின் ABC தொலைக்காட்சி வெளியிட்டிருக்கிறது. மே 7ம் தேதி சம்பல் தொகுதியில் நடந்த வாக்குப்பதிவில் பல இடங்களில் பதட்டம் நிலவியதும் குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *