நாய்களுக்கு அஞ்சலி!

top-news
FREE WEBSITE AD


 

ஜார்ஜ் டவுன், ஜூலை 19: பினாங்கு, ஜார்டஜ் டவுன் தஞ்சோங் பூங்காவில் நாய்களுக்கு விஷம் கொடுத்துக் கொன்றதற்கு காரணமானவர்களைக் கைதுசெய்து வழக்குத் தொடர வழிவகுத்த காரணத்திற்காக அநாமதேய நன்கொடையாளர் ஒருவர் RM10,000 வெள்ளி வழங்கியுள்ளார்.

 

கடந்த சில வாரங்களாக, 20க்கும் மேற்பட்ட நாய்கள், தஞ்சோங் பூங்காவில் உள்ள லெம்பா பெர்மாயைச் சுற்றி, இறந்து கிடந்தன. அவை விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது.

 

இந்நிலையில்,  100 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் மற்றும் செல்லப்பிராணி உரிமையாளர்கள் கலந்து கொண்ட மெழுகுவர்த்தி அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *