பாராலிம்பிக் வெள்ளிப்பதக்கம் பெற்ற Muhammad Ziyad Zolkefli-க்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வாழ்த்து!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 4: பாரிஸ் 2024 பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தேசிய தடகள வீரர் Muhammad Ziyad Zolkefli-க்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஜியாத் வென்ற வெள்ளிப் பதக்கம், பாரிஸில் மலேசியக் குழுவிற்கு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. சிறப்பாகச் செய்தீர்கள் மற்றும் வாழ்த்துகள் ஜியாத் என்று தமது எக்ஸ் பதிவில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று  Stade de Franceஸில் நடைபெற்ற போட்டியில்  Muhammad Ziyad ஆண்களுக்கான மாற்றுத் திறனாளி குண்டு எறிதல் போட்டியில் 17.18 மீட்டர் (மீ) தூரம் எறிந்து மலேசியாவுக்கு வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *