செந்தூலில் 20 வயது இளைஞர்கள் திருட்டுச் சம்பவத்தில் கைது! SENTUL POLIS

top-news
FREE WEBSITE AD

Sentul பகுதியில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட இரு குண்டர் கும்பலைச் சேர்ந்த 6 பேரைக் கைது செய்துள்ளதாக செந்தூல் மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Sukarno Mohd Zahari தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் 18 மடிக்கணினிகளும் 6 கைத்தொலைப்பேசிகளும் திருட்டுச் சம்பவத்தில் பயன்படுத்தும் பொருள்கள் என அதன் மதிப்பு 60,000 ரிங்கிட் வரையில் இருக்கும் என Ahmad Sukarno தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 6 பேரில் நால்வர் 18 முதல் 20 வயது இளைஞர்களும் என மேலும் ஒருவர் 50 வயதான உள்ளூர் ஆடவர் என்றும் மற்றொருவர் பாக்கிஸ்தான் நாட்டவர் என்றும் Ahmad Sukarno தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

canada pharmaceuticals

Howdy! Someone in my Facebook group shared this site with us so I came to look it over. I'm definitely enjoying the information. I'm book-marking and will be tweeting this to my followers! Fantastic blog and amazing style and design.