வெளிநாட்டுத் தொழிலாளர்களின் புகார்களைக் கையாள மனிதவள அமைச்சின் தனிப்பிரிவு!

top-news
FREE WEBSITE AD

வெளிநாட்டுத் தொழிலாளர்களின் புகார்கள் மற்றும்  வழக்குகளைக் கையாள மனிதவள அமைச்சு ஒரு பிரிவை அமைக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வெளிநாட்டு  தொழிலாளர்களின் புகார்கள் மற்றும் வழக்குகளைக் கையாள்வது எளிதானது அல்ல.  வெளிநாட்டு தொழிலாளர்கள் சட்டப்பூர்வமாக இருந்தாலும், உள்ளூர் தொழிலாளர்களுக்கு நிகரான நிலைப்பாட்டை கொண்டிருக்க மாட்டார்கள் என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

மனிதவளத் துறையில்  ஒரு மொழிபெயர்ப்பாளரை இணைத்து  புதிய பிரிவை அமைப்பதற்கும், புகார்கள் அளிப்பவர்களுக்குத் தற்காலிக தங்குமிடம் வழங்குவதற்கும் உறுதியளித்துள்ளதாகவும் ஸ்டீவன் சிம் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]