ஒற்றுமை அரசுக்கு ஒரு 'சிக்னல்'! - சுங்கை பக்காப் தேர்தல் குறித்து முகைதீன்!

top-news
FREE WEBSITE AD

நிபோங் தெபால், ஜூலை 5: சுங்கை பக்காப் இடைத்தேர்தலின் முடிவை சர்வதேச சமூகம் உற்று நோக்கும் என முன்னாள் பிரதமர் முகைதின் யாசின் தெரிவித்துள்ளார்.

பினாங்கில் உள்ள சுங்கை துரியில் நேற்று இரவு நடைபெற்ற செராமாவில், பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்) தலைவருமான முகைதின், வாக்கெடுப்பை மலேசியர்கள் மட்டும் கண்காணிக்கவில்லை என்றும்,  இது வெறும் இடைத்தேர்தல் என்றாலும், ஒட்டுமொத்த உலகமும் இதை உற்று நோக்குவதாகவும்  கூறினார்.

மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தை தனியார்மயமாக்கும் அரசாங்கத்தின் முடிவு குறித்து, நாளை ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஒரு 'சிக்னல்' அனுப்புமாறு வாக்காளர்களுக்கு முகைதின் அழைப்பு விடுத்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *