கின்றாரா தமிழ்ப்பள்ளி இடிபடுமா? எங்களால் எதுவும் செய்ய முடியாது! PKR, DAP பார்க்கட்டும்! ம.இ.கா உதவித் தலைவர் டத்தோக் நெல்சன்

top-news
FREE WEBSITE AD

Kinrara தமிழ்ப்பள்ளித் தொடர்பாக நாங்கள் எதையும் செய்ய முடியாது என ம.இ.கா கல்விக் குழு தலைவரும் தேசிய உதவித் தலைவருமான டத்தோக் நெல்சன் தெரிவித்தார், batu நாடாளுமன்ற உறுப்பினர் P.Prabakaran இப்போது பேசுகிறார், ஆனால் இது தொடர்பாக ம.இ.கா முன்னமே குரல் எழுப்பியுள்ளது, அரசாங்கத்தின் ஆட்சியில் இருப்பவர்களும் நடப்பு அரசாங்கமும் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராக DAP இந்தியர் இருக்கிறார், இவர்களே எதுவும் செய்ய முடியாமல் இருக்கும் நிலையில் எங்களால் எதுவும் செய்வதற்கில்லை என ம.இ.கா கல்விக் குழு தலைவரும் தேசிய உதவித் தலைவருமான டத்தோக் நெல்சன் தெரிவித்துள்ளார்.

Kinrara தமிழ்ப்பள்ளி சிக்கலை ம.இ.கா கையிலெடுத்து தீர்வை வழங்கினால் எங்களுக்கு எந்தவொரு நற்பெயரையும் இவர்கள் வழங்க போவதில்லை, இவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், சொன்னதைச் செய்யாமல் எங்களைக் குறை சொல்லாதீர்கள் என டத்தோக் நெல்சன் எச்சரித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *