இஸ்மாயில் ஹனியே படுகொலை - அமைதி முயற்சியை நாசப்படுத்தும் செயல்! - அன்வார் கண்டனம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 31: ஹமாஸ் அரசியல் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை நிகழ்ந்த இந்தப் படுகொலையானது காஸாவில் அமைதியை நிலைநாட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை நாசப்படுத்துவதாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

40,000 க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்ற காசாவில், படுகொலைகளை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் நடந்துகொண்டிருக்கும் பேச்சுவார்த்தைகளைத் தடம் புரளச் செய்யும்  மிகவும் கொடூரமான கொலை இது என்று அன்வார் தெரிவித்துள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *