KL உலக அளவில் ஆபத்தான நகரமா?! அமைச்சு பரிசீலிக்கும்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஜூலை 23: ஆசிய பிராந்தியத்திலேயே உலகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் ஐந்தாவது ஆபத்தான ஆசியான் நகரமாக கோலாலம்பூர் விளங்குவதாக ஃபோர்ப்ஸ் ஆலோசகர் அளித்த அறிக்கை குறித்து, உள்துறை அமைச்சு பரிசீலிக்கும் என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

இந்த அறிக்கையானது 2024 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய அமைதிக் குறியீட்டிற்கு (ஜிபிஐ) முரண்படுவதாக உள்துறை அமைச்சர் கூறினார்.

"ஃபோர்ப்ஸ் ஆலோசகர் அளித்த அறிக்கையை தாம் கவனத்தில் கொள்வதாகவும், பகுப்பாய்வு எதுவாக இருந்தாலும், காவல்துறையின் அர்ப்பணிப்பு அமைதி மற்றும் பொது ஒழுங்கை உறுதி செய்கிறது என்றும் அவர் கூறினார்! 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *