தமிழ்ப்பள்ளிகளுக்கு RM 4.2 மில்லியன் நிதி! - NEGERI SEMBILAN

top-news
FREE WEBSITE AD

Negeri Sembilan மாநிலத்தில் இயங்கும் அரசு உதவி பெறும் 42 தமிழ்ப்பள்ள்ளிகளுக்கு 4.2 மில்லியன் ரிங்கிட் உதவி நிதியாக இன்று வழங்கப்பட்டது. 42 தமிழ்ப்பள்ளிகளுக்கும் கல்வி அமைச்சின் துணை அமைச்சர் Wong Kah Woh இன்று வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் Nilai சட்டமன்ற உறுப்பினர் YB Arul Kumar Jambunathan, Seremban Jaya சட்டமன்ற உறுப்பினர் YB. P. Gunasekaren ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். பள்ளிகளின் கட்டுமான மேம்பாட்டுக்காக இந்த 4.2மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிகளின் மேம்ப்பாட்டுத் திட்டங்களுக்கு ஏற்ப தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியுதவிகளின் வாயிலாக நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள 42 தமிழ்ப்பள்ளிகள் பயன்பெற்றுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *