குடிநீர் இல்லாத மாநிலம் பினாங்கு! தத்தெடுக்க கெடா தயார்! - SANUSI NOOR

top-news
FREE WEBSITE AD

பினாங்கில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டுக்குக் கெடா அரசு முழு தீர்வை வழங்கவிருப்பதாகவும் மீண்டும் SUNGAI BAKAP சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரிக்காத்தன் வெற்றிப் பெற்றால் மொத்த SUNGAI BAKAP தொகுதியையும் கெடா மாநிலம் தத்தெடுக்கும் என கெடா MENTERI BESAR Datuk Seri Muhammed Sanusi Md Noor தெரிவித்தார்.

தன் மாநில மக்களுக்குச் சுத்தமான குடிநீர் வழங்காமல் வளர்ச்சி வளர்ச்சி என பினாங்கு மாநில அரசு பொம்மலாட்ட வித்தைகளைக் காட்டுவதாகவும் SUNGAI BAKAP இடைத்தேர்தலில் மீண்டும் பெரிக்காத்தான் வென்றால் கெடா மாநில அரசின் நிதி உதவியுடன் கட்டணமில்லாதக் குடிநீரை SUNGAI BAKAP பகுதி மக்களுக்கு வழங்குவதாக கெடா MENTERI BESAR Sanusi Md Noor தெரிவித்துள்ளார்.

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *