தமிழ்ப்பள்ளிகளுக்கான நிதி! நேரில் ஆய்வு செய்த அமைச்சர் Gobind Singh

top-news
FREE WEBSITE AD

டமான்சாரா நாடாளுமன்றத் தொகுதிக்குற்பட்ட சரஸ்வதி தமிழ்ப்பள்ளிக்கு இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் வருகையளித்தார்.

முன்னதாகச் சரஸ்வதி தமிழ்ப்பள்ளியின் கட்டுமான மேம்பாட்டுக்காகச் சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில் அதன் அடைவுநிலைகள் குறித்து தற்போது சரஸ்வதி தமிழ்ப்பள்ளியை நேரில் பார்வையிட்டார்.

பெறப்பட்ட சிறப்பு நிதியிலிருந்து சரஸ்வதி தமிழ்ப்பள்ளியில் வகுப்பறையின் உள்கட்டமைப்புகள் கூரைகள் சிற்றுண்டி சாலைகள் என முக்கியப் பகுதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக இலக்கவியல் அமைச்சர் Gobind Singh Deo பெருமிதம் கொண்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *