உலகளாவிய சக்தியாக மலேசியாவை மாற்றும் NSS - பிரதமர் தொடங்கிவைத்தார்!

top-news
FREE WEBSITE AD


பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று NSS எனப்படும் தேசிய செமிகண்டக்டர் நுட்ப திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இது மலேசியாவை, அணுகக்கூடிய தொழில்நுட்பத்தில் உலகளாவிய சக்தியாக மாற்றுவதற்கான "வாழும் ஆவணம்" என்று வர்ணிக்கப்படுகிறது.

ஆசியான், ஆசியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை வளர்ப்பதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார்.

அனைத்து மனிதகுலத்தின் நன்மைக்காகவும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் ஜனநாயகப்படுத்தவும் மலேசியாவிற்கு NSS ஒரு வழிமுறையாகும் என்று அவர் இன்று செமிகான் சௌத் ஈஸ்ட் ஆசியா 2024 மாநாட்டின் சிறப்புரையில் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *