பள்ளிப் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டால் கடும் நடவடிக்கை! - அன்வார் எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஜூன் 14: மானியத்துடன் கூடிய டீசல் கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளி பேருந்து உரிமையாளர்கள், பேருந்து கட்டணத்தை உயர்த்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டீசல் மானியத்தால் பலன் பெற்ற போதிலும் விலையை உயர்த்தும் பொதுப் போக்குவரத்து ஆபரேட்டர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் அபாயம் உள்ளது என்று அவர் எச்சரித்தார்.

டீசல் மானியத்தால்  பயனடையும் போது,  விலையை உயர்த்துவது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]

Not Ali Eh

[email protected]