பல மில்லியன் பணம்; 3 சுங்கத்துறை அதிகாரிகள் கைது! - MACC அதிரடி

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஜூன் 13: போர்ட் கிள்ளானில் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) நடத்திய விசாரணையில் பல மில்லியன் பணத்துடன் மூன்று சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக  பல சுங்க அதிகாரிகளைத் தடுத்து வைத்துள்ளதாகவும்,  மேலும் பல மில்லியன் பணம் மற்றும் பிற மதிப்புள்ள பொருட்களை கண்டுபிடித்துள்ளதாகவும் MACC தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

எம்ஏசிசி மேலும் பல நபர்களிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

தேவை ஏற்பட்டால்  மேலும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *