அரசு நிதி தரவில்லை என்றால், உலகம் நின்றுவிடப் போவதில்லை!- வான் அமாட் ஃபைசால் சாடல்

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, செப் 20:

வளர்ச்சி நிதி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (எம்ஓயு) ஏகமனதாக நிராகரிக்கும் பெரிக்காத்தான் நேஷனல் எம்.பி.க்களின் முடிவு, எதிர்க்கட்சிக் கூட்டணியை மோசமாக பாதிக்காது என்றும்,  ஒதுக்கீடுகளைப் பெறவில்லை என்றால் அதனால் உலகம் நின்றுவிடப்போவதில்லை  என்றும் மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினரும், பெரிக்காத்தான் நேஷனல் இளைஞர் பிரிவு துணைத்தலைவர் வான் அமாட் ஃபைசால் வான் அமாட் கமால் தெரிவித்துள்ளார்.

அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்பாக அது தங்களுக்கு சாதகமாக கூட செயல்படக்கூடும் என்று அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *