மனைவியைக் கொலை செய்ததாக கணவர் மீது குற்றச்சாட்டு!

top-news
FREE WEBSITE AD

மனைவியைக் கொலை செய்ததாக கணவர் மீது குற்றச்சாட்டு!

பத்து காஜா, ஜூலை 1 : இரண்டு வாரங்களுக்கு முன்பு பத்து காஜாவில் உள்ள ஒரு ஹோட்டலில் தனது மனைவியைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் வேலையில்லாத ஆடவர் ஒருவர் மீது இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

37 வயதான ஹேரில் அனாஸ் அப்துல்லா, மாஜிஸ்திரேட் அஸ்லின் ஜெட்டி ஜைனால் அபிடின் முன் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்டார். உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பில் வழக்கு இருப்பதால் எந்த மனுவும் பதிவு செய்யப்படவில்லை.

ஜூன் 20 ஆம் தேதி காலை 7.30 யிலிருந்துஹ் பிற்பகல் 2 மணிக்கு மத்தியில் ஹோட்டல் அறையில் 32 வயது நிஸ்யா சியாகிலா ஷஹாருன் என்பவரை கொலை செய்ததாக ஹேரில் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *