VIRAL சண்டை! இருவர் கைது!

top-news
FREE WEBSITE AD

கடை உரிமையாளருக்கும் வாடிக்கையாளருக்கும் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பான காணொலி சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட இருவரையும் தடுப்புக் காவலில் விசாரித்து வருவதாக Seberang Perai மாவட்டக் காவல் ஆணையர் Helmi Aris தெரிவித்தார். மது போதையில் வாடிக்கையாளர் கடையில் பிரச்சனை செய்ததால் கைகலப்பில் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Seberang Jaya கடையில் கைகலப்பில் ஈடுபட்ட இருவரையும் நேற்றிரவு Bukit Mertajam இல் கைது செய்ததாக Seberang Perai மாவட்டக் காவல் ஆணையர் Helmi Aris தெரிவித்தார். இது தொடர்பான காணொலி சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பானக் காணொலி சமூக வலைத்தளத்தில் பரவியதும் சமூகவலைத்தளவாசிகளின் பேசு பொருளாக இச்சண்டை திகழ்கிறது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *