பாலியல் தொழிலில் ஈடுபட்ட 37 பெண்கள் கைது! – KUALA LUMPUR

top-news
FREE WEBSITE AD

தலைநகர் கோலாலம்பூரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 37 வெளிநாட்டுப் பெண்களும் 14 வெளிநாட்டினர்களும் கைது செய்யப்பட்டதாகத் தேசிய குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

தலைநகர் JALAN PASAR BARUவில் உள்ள வணிக மையத்தில் பாலியல் தொழில் நடத்துவதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் கோலாலம்பூர் நகராண்மைக்கழகம் (DBKL) தேசிய குடிநுழைவுத் துறை (JABATAN IMIGRESEN MALAYSIA) அதிகாரிகள் கடந்த 23 மே சோதனை நடத்தியதாக இன்று தெரிவித்தது,

முதற்கட்ட விசாரணையில் 19 போலி PASSPORT கொண்டிருந்த BANGLADESH ஆடவர்களையும் பாலியல் தொழில் செய்த VIETNAM, INDONESIA, MYANMAR, INDIA, PAKISTAN, போன்ற நாட்டுப் பெண்களையும் கைது செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *