பிரச்னையை வெளிச்சம் போட்டுக் காட்டப்போறேன்! - நேரலையில் இன்று இரவு 9 மணிக்கு பிரதமர்!

top-news
FREE WEBSITE AD

இன்று இரவு 9 மணிக்கு பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரலையில் உரையாற்றவுள்ளார்.

 நாட்டின் அனைத்து உள்ளூர் அலைவரிசைகளிலும் பிரதமரின் உரை ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 உள்நாட்டு மற்றும்  வெளிநாடுகள் தொடர்பான பல்வேறு பிரச்னைகளை   அவர் பேசவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு பிரச்னைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட இன்றைய நேரலையைப் பயன்படுத்தப் போவதாகவும், அவசியம் இந்த உரையைப் பொதுமக்கள் கேட்க வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தியுள்ளார்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *