அந்நிய செலாவணி வழக்கில் இருவர் அதிரடி கைது!

top-news
FREE WEBSITE AD

மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான MACC, வெளிநாட்டு நாணய முதலீடுகள் தொடர்பான தவறான தகவல்களைச் சமர்ப்பித்த சந்தேகத்தின் பேரில் ஒரு நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் சட்ட நிறுவன உரிமையாளரைக்  கைது செய்துள்ளது.

50 வயதுடைய இருவரும் 2020ல் முதலீட்டுத் திட்டங்கள், காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் வாராந்திர அறிக்கைகள் உள்ளிட்ட தவறான தகவல்களைச் சமர்ப்பித்ததாக சந்தேகிக்கப்படுவதாக ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.

நேற்று மாலை 5 மணியளவில் பினாங்கு  செபராங் பிறையில்  உள்ள எம்ஏசிசி தலைமையகத்தில் வாக்குமூலம் அளித்தபோது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு எம்ஏசிசி சட்டம் 2009 இன் பிரிவு 18 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *