குரங்கைத் துன்புறுத்திய இருவர்! நீதிமன்றத்தில் ஆஜர்
- Shan Siva
- 19 Nov, 2025
பநீதிபதி அமின்
ரஷிதி ராம்லி முன் தனித்தனியாக குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது, 24 வயதான முகமது அமிருல் அஃபிக் சனுசி மற்றும் 28 வயதான முகமது கைருல் அசிமான் ஷம்சுதீன்
ஆகியோர் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
கடந்த நவம்பர் 1 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு ஜாலான் தாவாங்கின் கம்போங் ஜெம்போலில் ஒரு
கைவிடப்பட்ட வீட்டின் அருகே ஆண் குரங்கு ஒன்றை வேண்டுமென்றே அடித்து துன்புறுத்தியதாக
அமிருல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விலங்குகள்
சட்டம் 1953 இன் பிரிவு 44(1)(a)
இன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது,
இது அதிகபட்சமாக ஒரு வருடம் சிறைத்தண்டனை,
RM50,000 வரை அபராதம் அல்லது
இரண்டும் விதிக்க வகை செய்கிறது.
இந்நிலையில் நீதிமன்றம்
அவ்விருவருக்கும் தலா RM5,000 ஜாமீனை ஒரு நபர்
உத்தரவாதத்துடன் நிர்ணயித்தது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



