200 கி.மீ ஓட்டத்தை முடித்தார் சைட் சாடிக்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 1: மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் வெள்ளிக்கிழமை தொடங்கிய தனது 200 கிலோமீட்டர் (கிமீ) 'லங்கா மூர்' போராட்ட ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்தார்.

எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு அரசு ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கோலாலம்பூரில் உள்ள நாடாளுமன்ற கட்டிடம் வரை தனது தொகுதியில் இருந்து சையத் சாதிக் போராட்டத்தை தொடங்கினார்.

இன்று காலை 9.30 மணிக்கு தனது இலக்கை அடைந்தார், மூன்று நாட்கள் ஓடிய பிறகு RM160,000 நிதி திரட்டினார்.

நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த சையத் சாதிக், எதிர்ப்பு ஓட்டம் ஒரு  கட்சிக்கான உந்துதல் அல்ல. ஆனால் மதம், இனம் அல்லது அரசியல் சார்பு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் சட்டமியற்றுபவர்களுக்கு உதவி வழங்கப்பட வேண்டிய நீதிக் கொள்கையின் அடிப்படையில் நடத்தப்பட்டது என்றார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *