10 மாணவர்களுக்கு டைபாய்டு காய்ச்சல்!

top-news
FREE WEBSITE AD


கோத்தா பாரு, ஜூலை 17: கிளந்தான் கோத்தா பாருவில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 10 மாணவர்கள் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதார இயக்குனர் டத்தோ டாக்டர் ஜைனி ஹுசின் தெரிவித்தார்.

 படிவம் ஒன்று முதல் படிவம் ஐந்து வரை உள்ள மாணவர்கள் அனைவரும் மாநிலத்தில் உள்ள இரண்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர்.

மாணவர்களில் ஒன்பது பேர் அண்மையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர் ஜைனி மேலும் கூறினார்!

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *