Zayn Rayyan தாத்தாவும் பாட்டியும் நீதிமன்ற வாசலிலேயே கைது! பின்னனி விவரம்!

top-news
FREE WEBSITE AD

AUTISME நோயால் பாதிக்கப்பட்ட Zayn Rayyan எனும் 6 வயது சிறுவன் கடந்த 2023 டிசம்பர் 6 இல் Idaman, Damansara Damai குடியிருப்புப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் Zayn Rayyan கொலை செய்யப்பட்டதற்கான ஆதரங்கள் கிடைத்த நிலையில் Zayn Rayyan பெற்றோர்களான Zaim , Isma இருவரும் கடந்த 31 மே கைது செய்யப்பட்டனர்.

இன்று Subang Bistari இல்லத்தில் இருந்த Zayn Rayyan தாத்தா பாட்டி இருவரையும் Petaling Jaya நீதிமன்றத்திற்கு நேரடி வாக்குமூலம் அளிக்க அழைத்து வரப்பட்ட நிலையில், நீதிமன்ற வாக்குமூலத்திற்குப் பின்னர் Zayn Rayyan தாத்தா பாட்டி இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

நாளை Zayn Rayyan தாத்தா பாட்டி இருவரையும் மீண்டும் விசாரணைக்காக Petaling Jaya நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதாகச் சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர்  Datuk Hussein Omar Khan தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *