மரணப் படுக்கையில் பாரம்பரிய ஊடகங்கள்! - கைரி எச்சரிக்கை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 9: மாறிவரும் டிஜிட்டல் நுகர்வுப் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளத் தவறினால், பாரம்பரிய ஊடக நிறுவனங்கள் தங்கள் முக்கியத்துவத்தை இழக்கும் அபாயம் உள்ளது என்று சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுதீன் இன்று எச்சரித்தார்.

CTOS SME Biz Day 2026 நிகழ்வில், பிராண்டிங் மற்றும் தொழில்முனைவு குறித்த குழு விவாதத்தில் பேசிய கைரி, பல புகழ்பெற்ற ஊடக நிறுவனங்கள், டிஜிட்டலை முதன்மைப்படுத்தும் உள்ளடக்க உருவாக்குநர்கள் மற்றும் தளங்களுடன் ஈடுகொடுக்கப் போராடி வருவதாகக் கூறினார்.

பாரம்பரிய ஊடகங்கள் உண்மையில் மரணப் படுக்கையில் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *