2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மாமன்னரிடம் சமர்ப்பிப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 18: 2023 ஆம் ஆண்டிற்கான மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதிநிலை அறிக்கை இன்று மாட்சிமை தங்கிய மாமன்னர்   சுல்தான் இப்ராஹிமிடம் வழங்கப்பட்டது.

 இந்த அறிக்கைகள் வரவிருக்கும் நாடாளுமன்ற அமர்வின் போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பு மாமன்னரிடம் வழங்கப்பட்டது.

நிதி அறிக்கைகள் அதிகாரப்பூர்வமாக ஆடிட்டர்-ஜெனரல் டத்தோ வான் சுரயா வான் முகமட் ராட்ஸியால் சமர்ப்பிக்கப்பட்டதாக சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டாரின் முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *