GISB விவகாரம் – MACC ஈடுபடவில்லை! – டான்ஸ்ரீ அசாம் பாக்கி

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, செப் 18: 402 சிறார்கள் சம்பந்தப்பட்ட சமூக நல இல்ல விவகாரத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும், குளோபல் இக்வான் ஹோல்டிங்ஸ் நிறுவனம் மீதான போலீஸ் விசாரணையில், மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் ஈடுபடவில்லை என்று அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ ஆசம் பாக்கி தெரிவித்தார்,.

தற்போது போலீஸ் விசாரணைகளின் அடிப்படையில் எந்த ஊழலையும் தாங்கள் காணவில்லை என்று அவர் கூறினார்,ல்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழலின் அங்கம் எதுவும் இல்லை என்பதால் காவல்துறையிடம் விட்டுவிடுவதாகத் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *