மலேசியா

top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news

AI நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தியவர்களை MCMC தேடுகிறது!

சமூக ஊடக பயனர்களை அவமானப்படுத்தும் வகையில் புகைப்படங்களைத் திருத்த செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் நபர்களை MCMC தேடுகிறது!

top-news

இராணுவ மரியாதையுடன் சிவசுதன் நல்லுடல் அடக்கம் செய்யப்பட்டது!

லுமுட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த லெஃப்டினன் தி. சிவசுதனின் நல்லுடல் இன்று மஞ்சோங் இந்து சபா ஆசிரமத்தில் உள்ள இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

top-news

ஜொகூர் ஃபோரஸ் சிட்டியில் சூதாட்ட மையமா? - அன்வார் விளக்கம்

ஜொகூர் ஃபோரஸ் சிட்டியில் சூதாட்ட மையங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டதாக வெளியாகியிருக்கும் தகவலைப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார்.

top-news

30 குறுநூல்கள் வெளியீடு: ஆசிரியர் கல்விக்கழக மாணவர்கள் சாதனை!

மலேசிய ஆசிரியர் கல்விக் கழகத் துவான்கு பைனூன் வளாகத் தமிழ் ஆய்வியல் துறையைச் சார்ந்த பதினைந்து தமிழ் ஆய்வியல் மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 30 குறுநூல்கள் வெற்றிகரமாக வெளியீடு கண்டன.

top-news

பேருந்தை ஓட்டிக்கொண்டே வீடியோ கால் செய்து பேசியவர்கள் கைது!

டிக்டாக்கில் நேரடி ஒளிபரப்பு செய்த மூன்று விரைவு பேருந்து ஓட்டுநர்கள் பயணிகள் போல் வேடமிட்ட சாலை போக்குவரத்து அதிகாரிகளிடம் கையும் களவுமாகப் பிடிபட்டனர்.

top-news

செராஸ் மாவட்டத்தில் 3 லட்சம் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது

பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் செராஸ் போதைப்பொருள் குற்றப்பிரிவு மேற்கொண்ட நடவடிக்கையில் 3 லட்சம் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருளைர் போலீஸார் பறிமுதல் செய்துள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசாக் தெரிவித்தார்.

top-news

மலாய் மொழியில் புலமை இல்லாவிட்டால், குடியுரிமை இல்லையா?

மலாய் மொழியில் புலமை இல்லாததால் குடிநுழைவு அதிகாரி விண்ணப்பங்களை நிராகரிப்பதாக வெளிவந்த செய்தியை பினாங்கு மாநிலக் குடிநுழைவு துறை இயக்குநர் டத்தோ ரஸ்லின் ஜூசோ மறுத்துள்ளார்.

top-news

கடனாளிகளுக்கு எதிராக தீ வைப்பு! கர்ப்பிணி உட்பட 3 ஆடவர் கைது!

கடந்த மாதம் உரிமம் பெறாத கடன் வழங்குநரிடமிருந்து நான்கு கடனாளிகளுக்கு எதிராக தீவைப்பு தாக்குதல் நடத்தியதற்காக கர்ப்பிணிப் பெண் மற்றும் மூன்று ஆண்கள் ஜொகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

top-news

லுமூட் விபத்து தொடர்பாக இரு வாரங்களில் இடைக்கால அறிக்கை!

லுமூட்டில் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான இடைக்கால அறிக்கை இரண்டு வாரங்களில் தயாராகிவிடும், முழு அறிக்கை ஒரு மாதத்தில் தயாராகும் என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் Fahmi Fadzil தெரிவித்துள்ளார்.

top-news

சமூக ஊடகம் வாயிலாக போலி ஓட்டுநர் உரிமம்!

சமூக ஊடகம் வாயிலாக ஓட்டுநர் உரிமை அட்டை வாங்கிய வியட்நாமிய ஆடவரைச் சாலை போக்குவரத்துத் துறை கைது செய்துள்ளது.

பிரபலமான செய்திகள்

top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news

சமீபத்திய செய்தி

குறிச்சொற்கள்