கட்டாயப் பாலியல் தொழிலில் சிக்கிய 13 பெண்களை மீட்ட M.KUMAR!

top-news
FREE WEBSITE AD

வெளிநாட்டிலிருந்து தொழில்சாலையில் பணியாற்றுவதற்காக வரவழைக்கப்பட்ட 13 வெளிநாட்டுப் பெண்களைக் கட்டாயப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பலை ஜொகூர் மாநிலக் காவல் ஆணையர் M.KUMAR கைது செய்தார்.

JOHOR KULAI பகுதியில் 22 முதல் 40 வயது வெளிநாட்டுப் பெண்களை அடைத்து வைத்து பாலியல் தொழில் செய்த 4 வெளிநாட்டினர் 4 உள்ளூர் ஆடவர்கள் என அக்கும்பலைக் கைது செய்து 13 வெளிநாட்டுப் பெண்களையும் மீட்டதாக ஜொகூர் மாநிலக் காவல் ஆணையர் M.KUMAR இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

கைது செய்யப்பட்ட 8 பேரிடமிருந்து 13 கைத்தொலைப்பேசிகளும், 24 PASSPORT, EXORA ரக வாகனம் 8,730 ரிங்கிட் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]

Not Ali Eh

[email protected]