பாராங்கத்தியோடு இருவர்! ISTANA NEGARA வில் பரபரப்பு!

top-news
FREE WEBSITE AD

மாமன்னர் மாளிகையான ISTANA NEGARA வில் இரு உள்ளூர் ஆடவர்கள் பாராங்கத்தியுடன் நுழைய முயன்றதை அடுத்து காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட அந்த உள்ளூர் ஆடவர்கள் இருவரையும் 5 நாள்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கவிருப்பதாகவும் ஒருவர் 29 வயது ஆடவர் என்றும் மற்றொருவர் 37 வயது ஆடவர் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாகக் கோலாலும்பூர் குற்றப்புலனாய்வு ஆணையர் Datuk Rusdi Mohd Isa தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *