மலேசிய ராணுவத்திடம் சிக்கிய 3 மியான்மார் பெண்கள்!

top-news
FREE WEBSITE AD

மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்து மியான்மார் நாட்டுக்குத் தப்பி செல்லவிருந்த 3 மியான்மார் பெண்களை எல்லை பாதுகாப்பு ராணுவத்தினர் கைது செய்தனர்.

மலேசிய தாய்லாந்து எல்லையான Sungai Golok ஆற்றின் வழியாக இரவு மணி 8 மணியளவில் தப்பிக்கும் போது ராணுவத்தால் சுற்றி வலைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மூவரிடமும் எந்வோர் ஆயுதமும் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின், Rantau Panjang காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்,

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *