சொக்சோவில் தங்கள் ஊழியர்களைப் பதிவு செய்யாத முதலாளிகளுக்கு 30 நாள் கெடு!

top-news
FREE WEBSITE AD


 

சொக்சோவில் தங்கள் பணியாளர்களைப் பதிவு செய்யாத முதலாளிமார்களுக்கு 30 நாள்கள் கெடு வழங்கப்படுவதாக

அதன் தலைமை இயக்குநர் டத்தோஶ்ரீ டாக்டர் முகமட் அஸ்மான் அஜிஸ் முகமட் தெரிவித்தார். இது தொடர்பாக மே 1-ஆம் தேதி முதல் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

 

எனவே முதலாளிமார்கள்  உடனடியாக தங்களின்  ஊழியர்களை சொக்சோவில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும், ஜூன் 1-ஆம் தேதிக்குப் பிறகு சொக்சோவின் சோதனைகள் தொடரும் என்றும் அவர் கூறினார்.

 

இவ்விவகாரத்தில் தொழிலாளர்களை சொக்சோவில்  பதிவு செய்யாத முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதில் எந்த சமரசமும் செய்துகொள்ளப்படமாட்டாது என்று அவர் கூறினார்.

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]