சிலாங்கூர் கால்பந்து அணி அதிகாரிக்கு மிரட்டல்!

top-news
FREE WEBSITE AD


 

சிலாங்கூர்  கால்பந்து அணியின் விளையாட்டாளர்  ஃபைசால் ஆசிட் தாக்குதலுக்கு ஆளான நிலையில், தற்போது சிலாங்கூர் அணியின் அதிகாரிகளுக்கும் மிரட்டல் விடுக்கப்ப்பட்டுள்ளதாக சிலாங்கூர் அணியின் தலைமை செயல்முறை அதிகாரி ஜொஹான் கமால் தெரிவித்துள்ளார்.

 இது கால்பந்து வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அடையாளம் தெரியாத நபர்கள் தொடர்ந்து மிரட்டுவதால். சிலாங்கூர் அணியின் தலைமைச் செயல்முறை அதிகாரி போலீஸ் புகார் செய்ததாக அவர் கூறினார். 

 சிலாங்கூர் விளையாட்டாளருக்கு எதிரான தாக்குதலைத் தொடர்ந்து சுல்தான் ஹாஜி அஹ்மத் ஷா கிண்ண போட்டியிலிருந்து ஏற்கெனவே   சிலாங்கூர் அணி விலகியது என்பது குறிப்பிடத்தக்கது

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]

Not Ali Eh

[email protected]