பாராங்கத்தியுடன் கடையில் சலசலப்பு! - Kuala Lumpur

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூரில் Kampung Baru, Raja Muda Musa சாலையில் உள்ள கடையில் கத்தியுடன் நுழைந்த ஆடவர் கடை ஊழியரைத் தாக்கும்படியான காணொலி சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து இது தொடர்பாக எந்தவொரு போலிஸ் புகாரும் பெறவில்லை என Dang Wangi காவல் ஆணையர் Noor Dellhan Yahaya தெரிவித்தார். ஆனால் சம்மந்தப்பட்ட காணொலியில் உள்ள கடையில் காவல் துறையினர் சோதனை நடத்தவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *