கிள்ளானில் 142 வெளிநாட்டினர் கைது! - Klang Utama

top-news
FREE WEBSITE AD

தேசியக் குடிநுழைவுத் துறையினர் கிள்ளானில் உள்ள 18 இடங்களில்  அதிரடி சோதனைகளை நடத்தியதில் 142 வெளிநாட்டினர்களைக் கைது செய்தனர். Klang Utama பகுதியில் வெளிநாட்டினர்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதை அறிந்து தேசிய குடிநுழைவுத் துறையின் துணை இயக்குநர் Jafri bin Embok Taha தலைமையில் இச்சோதனை நடத்தப்பட்டது. சுமார் 18 இடங்களில் நடத்தப்பட்ட நிலையில் பாஸ்போர்ட், பணியிட உரிமம், இல்லாத 142 சட்டவிரோதக் குடியேறிகள் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *